அநாகரீகமாக பேசிய ராமதாஸ்

img

அநாகரீகமாக பேசிய ராமதாஸ் வருத்தம் தெரிவிக்க பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் ஜூன் 22 அன்று சென்னையில் தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் என்ற அமைப்பு நடத்திய “வளர்க்கப்படுகின்ற   வெறுப்பு அரசியல்” கருத்த ரங்கில் பத்திரிகையாளர்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசியுள்ளார்.